உலகத்தின் இயக்கதை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும், அதன் மாற்றங்களை உங்களின் சிந்தனை ஓட்டதுடன் பகுப்பாய்வு செய்யவேண்டும்
நேர்மை ஒன்றுதான் மக்களுக்கு நாம் கொடுக்கும் வாக்குறுதி. நீங்கள் நேர்மை தவறும் நொடியில், மக்கள் மனதில் நீங்கள் இறப்பதற்க்கு சமம்.
வார்த்தைகளை செலவிடும் பொழுது கண்ணியம் தேவை. எதிரியாக இருந்தாலும், தோழனாக இருந்தாலும் மற்றவர்களின் மனம் கோணாமல் பேசவேண்டும்.
வீடாக இருந்தாலும், நாடக இருந்தாலும் அதை வழிநடத்த தலைமையை மிக முக்கியமானது. அதனால் தலைமையை மதித்து நடக்க வேண்டும்.
இதயங்களை அன்பால் மட்டுமே வெல்லவேண்டும், வன்முறையினால் அல்ல. தெளிவான புரிதலோடு, விஞான ரீதியான ஆதரங்களோடு மட்டுமே மாற்றத்தை உருவாக்கவேண்டும்.
அரசியல் அறிவியல், உளவியல், பொருளாதாரம், சமூகவியல், இயற்கை, விவசாயம், தொழில் இவகளை பற்றி கண்டிப்பாக படிக்கவேண்டும்
சிந்தனை இல்லாமல் மாற்றம் இல்லை, தியாகம் இல்லாமல் விடுதலை இல்லை
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.